புதன், 2 பிப்ரவரி, 2011

என் காதலியே!


என் காதலியே!
இப்போது எப்படி
நீ
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்?
 
எனக்கென என்று நீ

தந்துவிட்டுப்போன இதயம்
என்னிடம் இருக்கிறது
நீயோ....பொரினில்
உன் பணக்காரக் கணவனோடு
பந்தாவாக வாழ்கிறாய்
இருப்பினும்
உன் இதயம் என்னிடம்
பத்திரமாக இருக்கிறது
என் உண்மைக் காதலின் சாட்சியாய்...