வியாழன், 9 ஜூன், 2011

முல்லைத்தீவிலிருந்து முதன்முதலாக
முழு உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும்
சஞ்ஜீவ ஒலியில் இணைந்திருந்து
உங்களுக்காக இருபத்துநான்கு மணிநேரமும்
இசைபுரட்சி படைக்கின்ற வானொலிக் குடும்பம்....

இருப்பவர்களில் இடமிருந்து வலமாக சஞ்ஜீவ ஒலியின் நிகழ்ச்சி முகாமையாளர் சாந்தி இராசலிங்கம், வானவில் மீடியா நெட்வொர்க் மற்றும் சஞ்ஜீவ ஒலி இணைய வானொலியின் நிர்வாகப் பணிப்பாளர் மயில்வாகனம் செந்தூரன், வானொலி ஆலோசகர் கிருஷ்ணபிள்ளை தவராசா, பணிப்பாளர் கிருஷாந்தி சிவகுரு, அலுவலக முகாமையாளர் நிஜாந்தினி,
நிற்பவர்களில்...இடமிருந்து வலமாக....
அறிவிப்பாளர்களான இராமசாமி ரமேஷ், பாலகிருஷ்ணன் திலகானந்தம்,விக்னேஸ்வரன் சகுந்தலா, குலசிங்கம் கலையரசி, சுரேஷ் ரஞ்சினி, ரோமிலா, ஜெயப்பிரதா மாணிக்கவாசகர், அனுஷா கணேசலிங்கம், மற்றும் காந்தன்..............,,,,,,,,,,,,,
 

எமது வானொலியில் நான் செய்கின்ற நிகழ்ச்சி..... (நிலாத்தூறல்.........)

www.sanjeevaoli.com
இதயங்களை வருடுகின்ற
இனிய இடைக்காலப் பாடல்களோடும்...
பாடல்களுக்குப் பொருத்தமான அழகிய கவிவரிகளோடும்....
இணையம் வழியாக இதயங்களோடு கதைபேசும்
சஞ்ஜீவ ஒலியில்.....
நிலாத்தூறல் நிகழ்ச்சியோடு இணைந்திருக்கிறார்
உங்கள் அன்புக்குரிய ரமேஷ்....