செவ்வாய், 12 ஜூலை, 2011

நம் காதலுக்கு சாட்சியாக....


நீ என்னை புரிந்து கொள்வதற்குள்
நான் புதைந்து போனாலும்
அந்த மக்கிப் போன மண்கூட
உன் மடியை மட்டுமே தேடும்
நம் காதலுக்கு சாட்சியாக......
நிரோஷா தியாகராசா

1 கருத்து: