இலங்கையில் வருகின்ற மே மாதம் 3 ஆம் திகதி ஊடக சுதந்திர நாள்
அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இங்கே ஊடக சுதந்திரம் இதுவரை எவ்வாறு
பேணப்பட்டுள்ளது என்ற பதிவு ......
இலங்கையில் ஆகக் குறைந்தது 35 வரையான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஊடகவியலாளர்கள் கடத்தப் பட்டுள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்கள் எரியூட்டப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர், தாக்கப் பட்டுள்ளனர், அச்சுறுத்தப் பட்டுள்ளனர், எச்சரிக்கப் பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டுள்ளது.
இலங்கையில் ஆகக் குறைந்தது 35 வரையான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஊடகவியலாளர்கள் கடத்தப் பட்டுள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்கள் எரியூட்டப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர், தாக்கப் பட்டுள்ளனர், அச்சுறுத்தப் பட்டுள்ளனர், எச்சரிக்கப் பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக