நாளை மலரவுள்ள மொழி...
முல்லை மண்ணிலிருந்து இலக்கியம் செய்யத் துடிக்கும் நமவர்களுக்கு களம் கொடுக்கும் நோக்கோடு முகிழ்ந்த மொழி கலை இலக்கிய சஞ்சிகையின் இரண்டாவது இதழ் நாளை வெளியிடப்படவுள்ளது.
இடம்- அளம்பில் மகா வித்தியாலயம்
காலம்-சனிக்கிழமை 2012 . 5 . 12
காலை 9 மணிக்கு
நிகழ்ச்சித் தொகுப்பு - திருமதி எஸ்.துசந்தினி
வரவேற்ப்பு- உதவி ஆசிரியர் அமீர்.வசந்தன்
தலைமை- திரு சி.பத்மராஜா
முதல் பிரதி பெறல்- ஆசிரியரிடமிருந்து திரு நேவிட் ஜீவராஜா(அளம்பில் ம.வி)
நன்றியுரை- மொழி ஆசிரியர்
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
நன்றிகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக